செவிலியர் நியமனத்தில் அரசு ஊக்க மதிப்பெண் வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு தமிழக அரசு மருத்துவமனைகள், கொரோனா கேர் மையங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோருக்கு 5 மதிப்பெண், 18-24 மாதங்கள் வரை பணியாற்றியோருக்கு 4 மதிப்பெண், 12-18 மாதம் வரை பணியாற்றியோருக்கு 3 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் பணிக்கு அறிவிப்பு வெளியான நிலையில், ஊக்க மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது