செவிலியர் நியமனத்தில் அரசு ஊக்க மதிப்பெண் வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு தமிழக அரசு மருத்துவமனைகள், கொரோனா கேர் மையங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோருக்கு 5 மதிப்பெண், 18-24 மாதங்கள் வரை பணியாற்றியோருக்கு 4 மதிப்பெண், 12-18 மாதம் வரை பணியாற்றியோருக்கு 3 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் பணிக்கு அறிவிப்பு வெளியான நிலையில், ஊக்க மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது
BREAKING: செவிலியர் நியமனத்தில் சிறப்பு மதிப்பெண் வழங்கியது தமிழக அரசு…!!
Related Posts
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read moreBREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read more