ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் க்ருணால் பாண்ட்யாவை ₹5.75 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த சீசனில் இவர் லக்னோ அணிக்காக விளையாடி இருந்தார்.