கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது புறப்பட்டுள்ளார்.