பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் 17  பள்ளிகளுக்கு மட்டும் நாளை டிசம்பர் 5-ஆம்  தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.