பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை டிசம்பர் 5-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் 100 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தற்போது அவருடைய 100.92 கோடி ஆசையா சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது…
Read moreஜல்லிக்கட்டு நாயகன்.. பாலமேடு போட்டியில் 14 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்தார் பார்த்திபன்..!!!
பாலமேடு பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் பலர் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசை நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் பிடித்துள்ளார். மேலும் இவர் மொத்தம் 14 காளைகளை அடக்கியுள்ளார். அதன் பிறகு இரண்டாம்…
Read more