மத்திய அரசானது ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது 1975ஆம் வருடம் ஜூன் 25ஆம் தேதியன்று நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நெருக்கடி கால கட்டத்தில் எந்த தவறும் இல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் சிறைக்கு சென்றதாகவும், இதை நினைவுபடுத்தும் விதமாக, வருடம்தோறும் இத்தினம் கடைபிடிக்கப்படும் எனவும் அமித்ஷா அறிவித்துள்ளார்.
BREAKING: “ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்” – மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
#JUSTIN: கவரப்பேட்டையில் “சிக்னல் கோளாறு” காரணமாக ரயில் விபத்து..!!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே மைசூர்-தர்பங்கா ‘பாக்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது இரவு 8.27 மணியளவில் நடந்தது, ரயில் வேகமாக சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதால் 2 பெட்டிகள் மேல்…
Read moreBreaking: தமிழகத்தில் காலையிலேயே பரபரப்பு… பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டு கொலை….!!!
வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவர்களை தாக்க முயற்சி செய்துள்ளார். இதனால் போலீசார் தற்காப்புக்காக…
Read more