கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதோர் தற்போதுவிண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். முன்னதாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் கடந்த 18ம்தேதி முதல் 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அதே கால அவகாசத்தில் ஏற்கனவே விண்ணப்பிக்காதோரும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
BIG BREAKING: 1000 விண்ணப்பிக்காதவர்களுக்கு.. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!
Related Posts
கோவிஷீல்டு தடுப்பூசி … தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ…
Read moreஜெயக்குமார் மரணம் – சிக்கியது முக்கிய ஆதாரம்…. அடுத்த அதிர்ச்சி..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த மே இரண்டாம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்திலிருந்து டார்ச் லைட்…
Read more