இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
“எங்களுடன் இந்திய ராணுவம் போட்டியிட முடியாது…” கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி பேசிய பழைய வீடியோ வைரல்….!!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்…
Read moreஉச்சக்கட்ட போர் பதற்றம்…! ஐபிஎல் போட்டி ரத்தாகிறதா..? முக்கிய தகவலை சொன்ன பிசிசிஐ துணை தலைவர்…;!!
தர்மசாலா HPCA மைதானத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி, பாதுகாப்பு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மைதான விளக்குகள் திடீரென அணைய தொடங்கின. மின்னணு…
Read more