தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் தைப்பூச திருநாளான பிப்ரவரி 5ஆம் தேதியும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more