தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் தைப்பூச திருநாளான பிப்ரவரி 5ஆம் தேதியும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
“பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் அவுட்!”.. அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் இணைந்த விஜயலட்சுமி அரவிந்த்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
தமிழக பாஜகவில் தற்போது மிக முக்கிய அதிரடி திருப்பமாக, அக்கட்சியின் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினரும் மற்றும் மாநில ஊடகப் பொறுப்பாளருமான விஜயலட்சுமி அரவிந்த், இன்று (ஜூன் 21) பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கமலாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து விலகிய அவர்,…
Read more“ரூல்ஸை மீறிட்டீங்க சிஎம் விஜய்!”… மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய்க்குப் பெ.சண்முகம் விடுத்த அதிரடி கோரிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!!
தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ள மேகதாது அணை விவகாரத்தில், தவெக அரசுக்கு புதியதொரு அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் ஒரு…
Read more