தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் தைப்பூச திருநாளான பிப்ரவரி 5ஆம் தேதியும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
நயினார் நாகேந்திரன் அண்ணே… “அன்புமணியையும் காணல”… வயிற்றில் அடிக்கும் உங்க கட்சியினரை கண்டிக்க வக்கில்லாமல் அரசியல் நாடகம் போடுவது தான் பாஜக இலட்சணமா..? வெளுத்துவிட்ட காங்கிரஸ் தலைவர்..!
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால்தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட்…
Read moreஏதோ ஜாலியா ட்ரிப் போற மாதிரி இருந்துச்சு…! “அரசே ஃப்ரீயா ரோடு ஷோ நடத்திட்டாங்க”… சீட்டுக்கட்டில் 52 ஜோக்கர் தான்.. ஆனா அடைமொழி வச்சா கூட அமைச்சர் யாருன்னு CM-க்கே தெரியாது.. உதயநிதி கல கல…!!!
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகச் சாடியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசை ஒரு ‘பாசிச அரசு’ என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய…
Read more