தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுக்குத்துறை கூறியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது ‘ஓய்’ பிரிவில் உள்ள அண்ணாமலையின் பாதுகாப்பு ‘இஸட்’ பிரிவுக்கு மாற்றப்படுகிறது. மேலும் 33 சி.பி.ஆர்.எப் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு…? வெளியான தகவல்…!!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more