தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுக்குத்துறை கூறியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது ‘ஓய்’ பிரிவில் உள்ள அண்ணாமலையின் பாதுகாப்பு ‘இஸட்’ பிரிவுக்கு மாற்றப்படுகிறது. மேலும் 33 சி.பி.ஆர்.எப் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு…? வெளியான தகவல்…!!!!
Related Posts
“3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்”…. இதுதான் காலத்தின் கட்டாயம்…. அண்ணாமலை உறுதி…!!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று சென்னை அமைந்தகரையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் செயல்படும் முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்கள்,…
Read moreஇலவச லேப்டாப் திட்டம்… இந்த வருஷமாவது கொடுப்பீங்களா…? முதல்வர் ஸ்டாலினிடம் இபிஎஸ் சரமாரி கேள்வி…!!
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிமுக ஆட்சி காலத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயன்பெற்றனர். இந்நிலையில் தற்போது திமுக அரசு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும்…
Read more