அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கனவில் தான் மீண்டும் முதலமைச்சராவார். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதுவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.