சாம்சங் நிறுவனம் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டது. இந்த நிலையில் தொழிலாளர்கள் பிரச்சனை காரணமாக சாம்சங் நிறுவனத்தை நொய்டாவுக்கு இடமாற்றம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா அரசும் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.