சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர். அதாவது நெந்தூர் மற்றும் தூள் துளி அருகே உள்ள காடுகளில் என்கவுண்டர் நடந்த நிலையில் நேற்று 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்து 36 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காடுகளுக்குள் புகுந்த மாவோயிஸ்டுகளை ‌ போலீசார் பின் தொடர்வதாகவும் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.