தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்களுக்கு பாடபுத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆதார் எண்களை பதிவு செய்யலாம் மற்றும் ஆதார் எண்களை புதுப்பிக்கலாம் என்றும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி… மாணவர்களுக்கு பாடப்புத்தகம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
Related Posts
“அண்ணாமலையையே புறக்கணிச்சிட்டீங்களே” பாஜகவுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல…. கட்சியிலிருந்து விலகிய அமர்பிரசாத் ரெட்டி….!!
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் நீண்ட காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த முக்கிய நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து திடாரென விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது விலகல் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் பாரதிய…
Read moreடெல்டாவில் கருகும் குறுவை பயிர்கள்…. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மின்சாரம் கொடுங்க…. அன்புமணி ராமதாஸ் அதிரடி முழக்கம்….!!
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பருவ நெல் பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து குறுவை…
Read more