சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா. இப்போது, அவர் ‘கங்குவா’ படத்திற்காக 200% தீவிரமாக உழைத்து வருகிறார்” எனக் கூறினார்.
இதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!
Related Posts
அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினி அசிங்கப்படுத்தப்பட்டாரா….? நடந்தது என்ன…? வெளியான தகவல்…!!
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது மேடையில் ரஜினி மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர்களுக்காக வாங்கி வந்த பரிசையும்…
Read moreசிறகடிக்க ஆசை மீனாவா இது…? மாடர்ன் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே…!!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கோமதி பிரியா. இவர் பல சீரியல்களில் நடித்துள்ள நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த…
Read more