சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா. இப்போது, அவர் ‘கங்குவா’ படத்திற்காக 200% தீவிரமாக உழைத்து வருகிறார்” எனக் கூறினார்.
இதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!
Related Posts
20 வருஷங்களாக திரிஷா, நயன்தாராவுக்கே கிடைக்கல… டக்குனு ஓவர் டேக் செய்த நடிகை ராஷ்மிகா... எதில் தெரியுமா…?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் இந்தியிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் பாலிவுட்டில் வெளியான அனிமல் திரைப்படம் 800 கோடி வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், தற்போது சல்மான் கானுடன்…
Read moreஇந்துவை திருமணம் செய்ய…. பழைய காதலியை கழட்டிவிட்ட பிரேம்ஜி…. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!!!
நடிகர் பிரேம்ஜி இந்துவை திருமணம் செய்வதற்காக தன்னுடைய பழைய காதலியை கழட்டி விட்டதாக பத்திரிக்கையாளர் ஒருவர் பேசிய சம்பவம் தற்போ இணைய வாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பிரபலமானவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஜூன்…
Read more