பஞ்சாப்பில் கடந்த மாதம் தனது பிறந்தநாளுக்கு வெட்டிய கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. சிறுமியின் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டும், மாநிலத்தின் உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் கேக்கை பரிசோதிக்குமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், சிறிதளவு கலக்க வேண்டிய ‘சாக்ரைன்’ என்ற செயற்கை சுவையூட்டியை அதிக அளவில் கேக்கில் கலந்ததே காரணம் என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
பிறந்தநாளில் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு…. வெளிவந்தது உண்மை காரணம்…!!
Related Posts
சுயேச்சையாக களமிறங்கிய நடிகர் பாஜகவில் இருந்து நீக்கம்… திடீர் அறிவிப்பு…!!!
பீகார் மாநிலத்தில் NDA கூட்டணி வேட்பாளருக்கு எதிராக சுயேட்ச்சையாக களமிறங்கிய போஜ்புரி நடிகர் பவன் சிங் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். வங்கத்தின் அசான்சோல் தொகுதியில் போட்டியிட இருந்த நிலையில் அவர் பாடிய திரைப்பட பாடல்கள் பெண்களை இழிவு படுத்தியதாக சர்ச்சையானதால்…
Read moreஅதிமுக ஆட்சியில் ரூ.6000 கோடி ஊழல்…. இதில் அதானி மட்டும் ரூ.3000 கோடி ஊழல்…. வெளியான பரபரப்பு தகவல்…!!
2012 -2016ம் வருடம் அதிமுக ஆட்சி காலத்தில் அதானிடம் இருந்து தமிழக அரசு மின்வாரியத்திற்கு வாங்கி நிலக்கரியில் 6000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருக்கிறது. இது குறித்து பேசி அறப்போர்…
Read more