திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக 11 டன் திருவாபரணங்கள் இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைரம், வைடூரியம், நவரத்தினங்கள் அடங்கிய இந்த ஆபரணங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.50,000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் 5,387 கிலோ தங்கமும், ஐஓபி வங்கியில் 1,938 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அபர குபேரு ஸ்ரீவாரி பெயரில் 1.2 டன் தங்கம், 10 டன் வெள்ளி, ரூ.17,000 கோடி பணமும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா…? வெளியான தகவல்…!!
Related Posts
ஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read moreஇனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!
ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…
Read more