நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.