சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ரத்தம் உறைந்ததால் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி ஆர்த்தி தெரிவித்துள்ளார். அவரின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வீதம் இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம்.
மருத்துவமனையில் தமிழ் நடிகை கவலைக்கிடம்…. அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
“66 வயதிலும் சிக்ஸ் பேக்ஸ்”…. சீக்ரெட்டை உடைத்த மொட்டை ராஜேந்திரன்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மொட்டை ராஜேந்திரன். இவருக்கு தற்போது 66 வயது ஆகும் நிலையில் இன்னும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசியுள்ளார்.…
Read moreநானும் மனுஷி தான்… ரொம்பவே தப்பா பேசுறாங்க…. நடிகை அனிகா சுரேந்திரன் வேதனை…!!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் வேலைகளில்…
Read more