தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உத்திர பிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை மட்டுமே கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், 29 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு ஒன்பது தொகுதிகளுக்கும் மட்டுமே முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்திற்கு மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
39 தொகுதிகள்… தமிழகத்தில் மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு….!!!
Related Posts
புதிய மின்சார இணைப்பு: மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு..!!
புதிய மின்சார இணைப்பு வழங்கக் கோரி பயனர்கள் விண்ணப்பித்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் மின்இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சில பரிந்துரைகளின் படி ஒரு வாரத்துக்குள்…
Read moreஇன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read more