நடிகர் அஜித் குமார் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அஜித்துக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மையில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே, நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட அரை மணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிந்து, நேற்றிரவு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று இரவு அல்லது நாளை வீடு திரும்புவார் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டியா…? உண்மையை சொன்ன மேலாளர் சுரேஷ் சந்திரா…!!
Related Posts
வடிவேலுவோடு நடித்தால் அதை செஞ்சே ஆகணும்…. உண்மையை வெளிப்படையாக கூறிய நடிகை….!!
தமிழ் சினிமா நடிகர்களும் ஒருவர் காமெடி நடிகர் வடிவேலு. இவர் தன்னுடைய காமெடிகளில் மூலமாக மக்களை சிரிக்க வைத்தார். இதற்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எந்த படத்திலும் சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின்…
Read moreரூ.1300 கோடிக்கு அதிபதி… இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி நடிகை யாருன்னு தெரியுதா…?
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின். இவர் தமிழில் போக்கிரி, சிவகாசி, கஜினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதேபோன்று தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தொழிலதிபர் ராகுல்…
Read more