மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முப்படைகள் ஆள் தேர்வுக்கு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்த எந்த தேவையும் ஏற்படவில்லை. இதனால் மத்திய அரசு சிறிது நிதியை சேமிக்குமே தவிர அந்தத் திட்டத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘அக்னிபத்’ ரத்து செய்யப்படும்… சச்சின் பைலட் உறுதி…..!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read more2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more