தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை 75 சதவீதம் இணையவழியில் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்களுக்கு பனித்திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகின்றது. இதற்காக ஆசிரியர்கள் வெளியிடங்களுக்கு சென்று பயிற்சி பெறுவதால் கடும் சிரமம் ஏற்பட்டது. ஆசிரியர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 75 சதவீதம் பயிற்சிகள் இணையவழியில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இனி இணையவழியில் ஆசிரியர் பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more