அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்தார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள வீட்டில் விளக்கு ஏற்றும்போது தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்தார். 70% தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more