TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி 10 நாளை முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம் பி ஏ, MSc, படிக்க டான்செட் தேர்வும், M.E, M.tech படிப்புகளுக்கு சீட்டா தேர்வும் நடத்தப்படுகின்றது. இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
TANCET , CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… அண்ணா பல்கலை., அறிவிப்பு..!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more