TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி 10 நாளை முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம் பி ஏ, MSc, படிக்க டான்செட் தேர்வும், M.E, M.tech படிப்புகளுக்கு சீட்டா தேர்வும் நடத்தப்படுகின்றது. இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
TANCET , CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… அண்ணா பல்கலை., அறிவிப்பு..!!!
Related Posts
மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!
வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…
Read moreகோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!
சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…
Read more