நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு ஊடகங்கள் வாயிலாக பாலியல் தொல்லை அளித்த பிரிவில் வழக்கு பதிய தமிழக DGP சங்கர் ஜிவாலுக்கு NCW ஆணையிட்டுள்ளது. லியோவில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷாவை தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என சர்ச்சையான கருத்தைக் கூறியிருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய NCW உத்தரவு…!!
Related Posts
அவங்களுக்கு ஈகோ ஜாஸ்தி… பக்கத்துல நிற்க கூட மாட்டாங்க…. பிரபல கஜினி பட வில்லன் ஆதங்கம்…!!!
பாலிவுட் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரதீப் ராவத். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்து வரும் நிலையில் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த கஜினி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம்…
Read more“நடிகர் விஜய் சம்பளம் பற்றி பேசவே மாட்டார்”… அவர பாத்து கத்துக்கோங்க…. திருப்பூர் சுப்ரமணியம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்காக 250 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள்…
Read more