அயோத்தியில் புகழ் பெற்ற ராமர் கோயிலை உத்திரபிரதேச மாநில அரசு கட்டி வருகிறது. இதில் கோவில் அறக்கட்டளை முக்கிய பங்காற்று வருகிறது. அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் பிராண பிரதிஷ்டா நிகழ்ச்சியில் முதல்வர்கள், ஆளுநர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஏனெனில் போதிய ஏற்பாடு காரணமாக முக்கிய பிரமுகர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதிக்கு பிறகு அவர்கள் அயோத்திக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.