சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் டிச.16ம் தேதியும், சென்னையில், டிச.31ம் தேதி, கோவையில் டிச.2ம் தேதியும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பான போஸ்டரும் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
இசை நிகழ்ச்சியை அறிவித்தார் விஜய் ஆண்டனி…. எப்போது தெரியுமா…? ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
“கதை கட்டுறாங்க.. நான் கண்டுக்கவே மாட்டேன்!” விஜய் சர்ச்சைக்கு நடுவே வைரலாகும் திரிஷாவின் பழைய பேட்டி.. சங்கீதா பெயரால் பரபரப்பு…!!!
நடிகை திரிஷா தொடர்பான பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய் தொடர்பான அரசியல் மற்றும் சமூக வலைதள விவாதங்களுக்கு மத்தியில் திரிஷாவின் பெயரும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில…
Read more“முதியோர் இல்லத்தில் மோகன் சர்மா.. ‘எல்லாமே நாடகம்!’ 3 திருமணங்கள் முதல் ரூ.2 லட்சம் உதவி வரை.. குட்டி பத்மினி பகீர் குற்றச்சாட்டு…!!!
970, 80-களில் மலையாளத் திரையுலகில் வெளியான ‘சட்டகாரி’ திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் மோகன் சர்மா. நடிகராக மட்டுமின்றி திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் ஈடுபட்டு வந்த அவர், பல ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வருகிறார். இந்நிலையில், தற்போது உடல்நலக்குறைவு…
Read more