மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இதற்கு “நாரி சக்தி வந்தன்” என்று மத்திய அரசு பெயரிட்டுள்ளது. புதன்கிழமை மக்களவையிலும், வியாழக்கிழமை ராஜ்யசபாவிலும் விவாதம் நடைபெறும். இதற்காக 128வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. ஆனால், மசோதாவின் நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன. டிஜிட்டல் வடிவில் அனுப்பப்பட்டதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது.
சற்றுமுன்: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்…!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more