MNM கட்சியின் சிறப்பு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டில் நீண்ட நெடுங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ‘ஊழல் நபர்களால் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தவிர மற்ற யாரும் தலைவர்கள் போல செயல்படவில்லை. கனத்த இதயத்துடன் MNM கட்சியில் இருந்து விடைபெறுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்
கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்…. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய தமிழக பிரபலம்…!!!
Related Posts
“இப்போ சிபிஎஸ்இ…. அடுத்தது சிவில் சர்வீஸ்” மறைந்த காவலர் மகன் சாதனை….!!
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வில் மறைந்த காவலர் மகன் 500க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். புதுச்சேரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவன் கிருஷாந்த்…
Read more“மாணவர்களே…! இனி எங்கேயும் தேட வேண்டாம்” வாட்ஸ்அப் – ல் புதிய சேனல்…. பள்ளி கல்வி துறை அறிவிப்பு…!!
அரசுப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் whatsapp மூலம் தகவல் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை…
Read more