பிரபல கர்நாடக பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கச்சேரிக்காக லிவர்பூல் சென்று இருந்த அவருக்கு திடீரென மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு இங்கிலாந்திலே சிறுதுளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ மீண்டும் வருவார் என்று நம்புவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்பே ஜெயஸ்ரீ ICUவில் அனுமதி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
Related Posts
“படுக்கையறை காட்சிகள்”…. ஹீரோக்களுக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது… நடிகை தமன்னா ஓபன் டாக்…!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மில்க் பியூட்டி தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிடம் நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர் தற்போது சுந்தர்சி இயக்கத்தில் நடித்துள்ள அரண்மனை4 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…
Read moreஅச்சச்சோ..! என்னாச்சு..? கையில் கட்டுடன் ஐஸ்வர்யா ராய்… தாங்கிப்பிடித்த மகள்…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.…
Read more