வாக்களிக்கும் நேரம் 6 மணியுடன் நிறைவடைந்து இருப்பதால் வரிசையில் காத்திருப்போருக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். இனி 6 மணிக்கு மேல் டோக்கன் வைத்திருப்பவருக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.
6 மணியுடன் நிறைவு…. டோக்கன் வாங்கி வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்…!!!
Related Posts
அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஷால்?…. வெளியான தகவல்…!!!
அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் சாதனையாளர்கள் பலரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி மக்களை கவர்ந்துள்ளது. அதன்படி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து…
Read moreஇப்பவே தாங்க முடியல… நாளை முதல் அக்னி வெயில் ஆரம்பம்…. அலர்ட்டா இருங்க…!!!
அக்னி நட்சத்திர வெயில் (கத்திரி வெயில்), நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் நிகழாண்டில் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக…
Read more