மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூர் பேரூராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தலைவராக இருந்து வந்தவர் கே.கே குருசாமி. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

இவருக்கு தற்போது 71 வயது ஆகும் நிலையில் திடீரென உடல் நலகுறைவின் காரணமாக மரணமடைந்தார். மேலும் இவரது மறைவுக்கு தற்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.