நீரிழிவு பிரச்சனையால் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வந்த விஜயகாந்துக்கு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள் ரத்த ஓட்டம் சீராக இல்லை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி கேப்டனின் வலது காலில் இருந்து மூன்று விரல்கள் அகற்றப்பட்டது. அதன் பிறகு தான் அவர் நாற்காலியில் அமர்ந்தபடியே இருந்தார். இன்று இந்த மண்ணுலகை விட்டு பிரிந்த அவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் சிந்துகிறது.
“விஜயகாந்தின் காலில் 3 விரல்கள் அகற்றம்”…. இதுதான் காரணம்….!!!!
Related Posts
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக…
Read moreதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தவர் கலைவாணன். நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச…
Read more