திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!
Related Posts
பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…
Read moreபெண் காவலருக்கு கொலை மிரட்டல்…. பாமக கட்சியின் நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி…!!!
பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா…
Read more