தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை வெளியான உடனுக்குடன் அதன் சிறப்பம்சங்கள் குறித்து whatsapp செயலி மூலம் சுமார் 2 கோடியை 8 லட்சத்தி 76 ஆயிரத்து 480 பெயர்களுக்கு கைப்பேசி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. அதனை சுமார் 1,77,50,000 பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த புதிய முயற்சியாக வரலாற்றில் முதல் முறையாக உடனுக்குடன் நிதிநிலை அறிக்கை மக்களை சென்று சேர்ந்துள்ளது என கூறப்படுகிறது
வாட்சப்பில் வெளியான தமிழக பட்ஜெட் …. “1,77,50,000” பேர் பார்வை… அரசு புதிய முயற்சி…..!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் இணைப்பு…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் திட்டமானது ஜூலை மாதம் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜூன் மாதத்தில் விண்ணப்பங்களான அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும்…
Read moreஅரைகுறை ஆடையுடன் மெட்ரோ ரயிலில் பெண் செய்த அட்டகாசம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!
டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.…
Read more