தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்கிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

வருகிற 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.