மிக்ஜாம் புயல் – கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ₹6000 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த ஏதுவாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், வங்கிக் கணக்கில் விரைவில் ₹6000 வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.