ரயில்வே ஊழியர்களின் அகல விலைபடியை நான்கு சதவீதம் உயர்ந்த மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. உயர்த்தப்பட்ட அகலவிலைப்படி 2023 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என ரயில்வே வாரியம் சமீபத்தில் தெரிவித்தது. இந்த உயர்வின் மூலம் ரயில்வே ஊழியர்களின் டிஏ 46 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு நான்கு மாதத்தில் புதிய டிஏ மற்றும் நிலுவை மாதங்களுக்கான சம்பளம் சேர்த்து வழங்கப்படும். இந்த அறிவிப்பால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இடையில் புதிய அறிவிப்புகள் பல வெளியாகி வருகிறது.