நடிகர் ரஜினிக்கு பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்த ஜெய்ஷா ரஜினியிடம் கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள twitter பதிவில், நடிகர், மொழி மற்றும் கலாச்சாரத்தை கடந்து மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார் ரஜினி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 க்கும் நம் புகழ் பெற்ற விருந்தினராக அவர் இருப்பதன் மூலம் மிகப்பெரிய கிரிக்கெட் காட்சியை முடிவு செய்வார் என்று குறிப்பிட்டுள்ளது.
ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ… வைரல்….!!!!
Related Posts
போடு வெடிய…! விரைவில் வெளியாகும் பாகுபலி 3…. ரசிகர்களை குஷிப்படுத்திய ராஜமவுலி…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். பாகுபலி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகுபலி 2 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து…
Read more“ரூ.2 கோடி கொடுத்தாலும் அதுல மட்டும் நடிக்க மாட்டேன்”… கறாராக சொன்ன நடிகை சாய் பல்லவி… பாராட்டும் ரசிகர்கள்…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் ராமாயணம் திரைப்படத்தில் சீதை வேடத்தில் நடித்து…
Read more