தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சர்க்கரை மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்கள் என அனைவருக்கும் நிபந்தனை இன்றி ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் வேஷ்டி சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் ரூ.1000 + பொங்கல் தொகுப்பு? … தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more