மேற்கு வங்காளம் மாநிலம் பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்திலுள்ள குல்டி ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தரை பாலத்திற்கு கீழே எரிந்து கொண்டிருந்த கேபிள்களை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதத்தின் அளவு போன்றவை தீயை முழுமையாக அனைத்த பிறகுதான் மதிப்பிடப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு வங்காள ரயில் நிலையத்தில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி….!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more