முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், BCCI போட்டிகளின் நடுவருமான D.J.கோகுலகிருஷ்ணன் (50) காலமானார். பவுலிங்-ஆல் ரவுண்டரான இவர், தமிழ்நாடு, அசாம், கோவா ஆகிய அணிகளுக்காக உள்ளுர் போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளையும், 4 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ரஞ்சி, TNPL, விஜய் ஹசாரே கோப்பைகளுக்கு நடுவராகவும், 2008-2015 வரை தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும் தனது கடமையை ஆற்றியுள்ளார்.
முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் காலமானார்…. பெரும் சோகம்…!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more