முன்னாள் டி என் பி எஸ் சி தலைவர் டி. லட்சுமி நாராயணன் இன்று காலமானார். 1987 முதல் 1993 ஆம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்தபோது மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார். அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும் அவர் பணியவில்லை. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரிடமும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரை பெற்றவர். இவருடைய உடலுக்கு தமிழக அரசு சார்பாக உதயசந்திரன் அஞ்சலி செலுத்திய நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் காலமானார்… இரங்கல்….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more