மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் சிஆர்பிஎஃப் 128 பெட்டாலியனுக்கு சேர்ந்த ஊழியர்கள் என்று மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர். மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குபதிவின் போது வாக்குச்சாவடிகளில் தாக்குதல் நடந்ததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்…. 2 CRPF வீரர்கள் பலி….!!!
Related Posts
ரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா…? வேண்டாமா…? ரூல்ஸ் இதுதான்…!!
ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட்…
Read moreஉங்க கிட்ட பிஎப் அக்கவுண்ட் இருக்கா?…. நீங்களும் ரூ.50,000 இலவசமா பெறலாம்… திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!
இந்தியாவில் ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 50 ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என…
Read more