தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அடுத்தாண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 1ஆம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில் காரணமாக தற்போது பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் நடைபெறும்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு…!!!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம்…
Read moreஐயோ முடியல…! பாடாய்படுத்தும் மைக் சின்னம்…. செம டென்ஷனில் சீமான்…!!!
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் மைக் சின்னம் அவரை பாடாய்படுத்தி வருகிறது. கன்னியாகுமரியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டபோது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் சீமான் டென்ஷன் ஆகியுள்ளார். முன்னதாக சென்னையில் மைக் சின்னம்…
Read more