மனிதனின் மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய எலான் மஸ்கின் நியூரா லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க இந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. அதேசமயம் நினைவாற்றல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்கவாதம், கண்பார்வை இல்லாதவர்களின் பிரச்சனை ஒரு சின்ன சிப் மூலமாக சரி செய்யும் முயற்சியை பல ஆண்டுகளாக எலன் மஸ்கின் இந்த நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மனித மூளையில் சிப் – எலான் மஸ்க் புது முயற்சி…!!!!!
Related Posts
என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்..? பிரதமர் மோடி …!!
வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர்…
Read moreஅமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?… அன்புமணி ஆவேசம்….!!!
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பற்றி விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின்துறை…
Read more