மனிதனின் மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய எலான் மஸ்கின் நியூரா லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க இந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. அதேசமயம் நினைவாற்றல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்கவாதம், கண்பார்வை இல்லாதவர்களின் பிரச்சனை ஒரு சின்ன சிப் மூலமாக சரி செய்யும் முயற்சியை பல ஆண்டுகளாக எலன் மஸ்கின் இந்த நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மனித மூளையில் சிப் – எலான் மஸ்க் புது முயற்சி…!!!!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more